Tuesday 1 December 2015

 கடலூர் சிறுமி சொன்ன பாடம் 

கடந்த வாரம் கடலூர் மாவட்டத்திற்கு சென்றேன். வெள்ளம் ஏற்படுத்திய பதிப்புகளை பற்றிய ஆவணப் படம் தயாரிக்கச் சென்ற என்னை ஒரு குழந்தை ரொம்ப பாதித்துவிட்டாள்.. அவள் பெயர் ராஜலக்ஷ்மி... இப்போ பாரிஸ்ல பருவ  நிலை மாற்றம் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடந்துட்டு வருது...இந்த ராஜலக்ஷ்மி சொன்ன விஷயம் பெரிய பெரிய ஆளுமைகள் சொல்லற கருத்தை விட எளிமையா பருவ நிலை மாற்றம் பற்றி சொல்லுச்சு...
"2004 ல சுனாமி வந்தப்போ என்னோட புத்தகம் எல்லாம் காணாம போச்சு....2011ல தானே புயல்ல என்னோட வீடு காணாம போச்சு.. இப்போ இந்த வெள்ளதில எல்லாமே போச்சு... எப்போ என்னோட வீடும், ஸ்கூலும் நல்லா இருக்கும்??"

https://www.youtube.com/watch?v=JJyfWADF8AU&list=PLMFLgBNDQhNCPT6erkGUVr4eBUmKNo2CH&index=5


No comments:

Post a Comment